தொகுப்பாளினி டிடியின் அக்கா பிரியதர்ஷினி அவருடைய தங்கைக்கு காலில் விழுந்த அடியால் ரசிகர்கள் வைக்கும் விமர்சனத்திற்கு பேட்டி மூலம் பதில் கொடுத்துள்ளார். அதில் டிடிக்கு காலில் பிரச்சனையை பற்றி அனைவரும் நேர்மறையான கருத்துக்களை வெளியிடுவார்கள். சிலர் நேர்மறையான கருத்துக்களை வெளியிடுவார்கள் .இதற்கெல்லாம் நாங்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை.

டிடிக்கு காலில் அடிபட்டிருந்தாலும் அவள் இன்னும் அவளுடைய வேலை செய்து கொண்டு தான் இருக்கிறாள். இது மிகவும் பெரிய விஷயம். எங்கள் குடும்பத்தில் வேறு யாருக்கும் இப்படி நடந்திருந்தால் அவ்வளவு தான். ஆனால் அவள் தன்னுடைய துன்பத்திலிருந்து மீண்டு எழுந்து விட்டாள் என்று அர்த்தம் என்று கூறியுள்ளார்.