மக்களவைத் தேர்தல் முடிந்ததும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெரியகுளம் பகுதியில் பேசிய அவர், ஒரு சொட்டு கூட மது இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சொன்ன ஸ்டாலின், தற்போது போதை பழக்கத்தை வளர்த்து வருகிறார். ரவுடி ராஜ்ஜியமான திமுகவில் போதைப்பொருள் கும்பல் உள்ளது என தெரிவித்தார்.
தேர்தல் முடிந்ததும் மோடி நடவடிக்கையை பாருங்க… டிடிவி தினகரன் ஸ்பீச்…!!!
Related Posts
“திடீரென சாலையில் நிலைத்தடுமாறி கவிழ்ந்த ஆம்னி பேருந்து”…. 20 பயணிகள் படுகாயம்…!!!
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இருந்து நேற்று முன்தினம் சென்னைக்கு ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. இந்த பேருந்தில் சுமார் 30 பயணிகள் இருந்தனர். இந்த பேருந்து நேற்று அதிகாலை திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து ஆசனூர் என்ற…
Read moreஓய்வெடுப்பதற்காக கொடைக்கானல் செல்லும் முதல்வர் ஸ்டாலின்…. ஏப் 29-ல் பயணம்…!!!
தமிழக முதல்வர் ஸ்டாலின் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இதனால் ஓய்வெடுப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானலுக்கு செல்ல இருக்கிறார். முன்னதாக முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல் வெளியான…
Read more