மக்களவைத் தேர்தல் முடிந்ததும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவோர் மீது பிரதமர் மோடி நடவடிக்கை எடுப்பார் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். பெரியகுளம் பகுதியில் பேசிய அவர், ஒரு சொட்டு கூட மது இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவேன் என சொன்ன ஸ்டாலின், தற்போது போதை பழக்கத்தை வளர்த்து வருகிறார். ரவுடி ராஜ்ஜியமான திமுகவில் போதைப்பொருள் கும்பல் உள்ளது என தெரிவித்தார்.
தேர்தல் முடிந்ததும் மோடி நடவடிக்கையை பாருங்க… டிடிவி தினகரன் ஸ்பீச்…!!!
Related Posts
கடற்கரை – செங்கல்பட்டு புறநகர் ரயில் சேவையில் மாற்றம்…. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
சென்னை கடற்கரையில் இருந்து செங்கல்பட்டு செல்லும் புறநகர் ரயில்கள் மே 12 நாளை சிங்கப்பெருமாள் கோவிலுடன் நிறுத்தப்படும் என்று தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் நாளை காலை 11.10 மணி முதல் பிற்பகல் 12.20 மணி வரை பராமரிப்பு…
Read moreநாய்களிடம் கடிபடாமல் தப்பிப்பது எப்படி?…. விலங்கு நல ஆர்வலர்கள் யோசனை…!!!
நாய்களிடம் கடிப்படாமல் தப்பிப்பது குறித்து விலங்கு நல ஆர்வலர்கள் சில யோசனைகளை தெரிவித்துள்ளனர். அதனை தெரிந்து கொள்வோம். முதலில் நாய் துரத்தும் போது ஓடாதீர்கள், நாய் உங்களைப் பார்க்கும்போது அதன் கண்களை நேராக பார்க்காதீர்கள். நம்முடைய பலவீனத்தை புரிந்து கொண்டு உடனடியாக…
Read more