தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்
தேர்தல் நன்கொடை பத்திரம் விற்பனை: வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI மறுப்பு…!!
Related Posts
காட்டுக்குள் இழுத்து சென்று… கோடரியால் ஒரே போடு…. தங்கை காதலித்ததால் அண்ணன்கள் செய்த கொடூரம்….!!
ஜார்க்கண்ட் மாநிலம் சத்ரா மாவட்டத்தில் உலா ஒரு கிராமத்தை சேர்ந்த 18 வயது தலித் சிறுமியும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞரும் காதலித்து வந்துள்ளார்கள். இந்நிலையில், அந்த சிறுமி காதலனுடன் சம்பவத்தன்று தனிமையில் இருந்துள்ளார். அப்போது அங்கு வந்த சிறுமியின் சகோதரர்கள்,…
Read moreவீட்டை விட்டு வெளியேறிய மாணவி… நீதிமன்றத்தை நாடிய தாய்க்கு மகள் கொடுத்த பேரதிர்ச்சி…!!!
பெங்களூரில் உள்ள மடிவாள பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் ஒரு கல்லூரியில் பிகாம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த மாணவி கடந்த மார்ச் மாதம் 31ஆம் தேதி வீட்டை விட்டு ஓடிய நிலையில் அதன் பின் வீடு திரும்பாததால்…
Read more