தேர்தல் நன்கொடை பத்திரங்கள் விற்பனை வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI வங்கி மறுப்பு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக SBI துணைப் பொது மேலாளர் எம்.கண்ணா பாபு கூறிய போது, “இந்தத் தகவலை வெளியிடுவது 3ஆம் தரப்பினரின் போட்டி நிலைக்கு பாதகம் ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும், ஆர்டிஐ சட்டப் பிரிவு 8(1) (D)-இன் கீழ் பொது வெளியில் வெளியிடுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்
தேர்தல் நன்கொடை பத்திரம் விற்பனை: வழிகாட்டு நடைமுறையை வெளியிட SBI மறுப்பு…!!
Related Posts
EPFO வட்டி விகிதம் குறைக்கப்படும்…. வெளியான மிக முக்கிய தகவல்…!!
வேலைவாய்ப்பு மற்றும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி வீதமானது குறைக்கப்படும் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. நடப்பு 2023-24 நிதியாண்டில் EPFக்கு 8% வட்டி வழங்குவதற்கு EPFO மத்திய அறங்காவலர் குழு முன்மொழிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற…
Read moreரயில் பயணிகள் கவனத்திற்கு… இனி இப்படி செய்தால் அபராதம்… புதிய அறிவிப்பு….!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தினந்தோறும் ரயிலில் பயணிக்கின்றனர். மற்ற போக்குவரத்துடன் ஒப்பிடும்போது ரயிலில் சௌகரியமாக குறைந்த கட்டணத்தில் பயணிக்க முடியும் என்பதால் பலரும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். இந்த நிலையில் ரயில்களில் முன்பதிவு பெட்டிகளில் உரிய அனுமதி இல்லாமல் பயணம் செய்வதற்கு…
Read more