நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஏப்ரல் 19ஆம் தேதி தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில் மக்களவைத் தேர்தல் செலவுக்காக தமிழக அரசிடம் 750 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்துள்ளார். மேலும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவு தொகை 95 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“தேர்தல் செலவுக்கு ரூ.750 கோடி தேவை”… தலைமை தேர்தல் அதிகாரி தகவல்…!!
Related Posts
BREAKING: “கோவை தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்கக்கூடாது”…!!!
கோவை மக்களவைத் தொகுதி தேர்தல் முடிவை அறிவிக்க கூடாது, பெயர் நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்களை மீண்டும் சேர்த்து வாக்களிக்க அனுமதி அளிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவை தொகுதியில் வேட்பாளர்கள் பெயர் கொத்து கொத்தாக நீக்கப்பட்டுள்ளதாக அண்ணாமலை…
Read moreBREAKING: தமிழகத்தில் அனைத்து பகுதிகளிலும்… முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!!
தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று உடனடி தீர்வு காண வேண்டும் என அதிகாரிகளுக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். குடிநீர் பற்றாக்குறை உள்ள 22 மாவட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட 150 கோடி நிதியை தேவைக்கேற்ப பயன்படுத்துமாறும் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து…
Read more