துலாம் ராசி அன்பர்களே,

இந்த நாள் மட்டற்ற மகிழ்ச்சி ஏற்படும் நாள் என்றே சொல்ல முடியும். சொந்த பந்தங்களால் ஏற்பட்ட துயரங்கள் விலகும். வரவேண்டிய பணம் வரக்கூடும். செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். செயல்களில் சீர்திருத்தம் வேண்டும். தொழில் வியாபாரம் பெருக கூடுதல் உழைப்பு தேவை. பணவரவில் முன்னேற்றம் ஏற்படும்.

உறவினர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை பெறுவீர்கள். லாபம் அதிகரிக்கும். நிதி உதவி கிடைக்கும். மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு நடப்பது நல்லது. பண வரவு திருப்தியை கொடுக்கும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. பேச்சில் மங்களத்தன்மை நிறைந்து காணப்படும்.

ஏற்றம் மிகுந்த நாளாக இருக்கும். என்னற்ற முன்னேற்றங்கள் ஏற்படும். பெண்கள் இன்று கற்பனை உலகில் காணப்படுவீர்கள். ஆழ்ந்த உறக்கம் இருக்கும். சிந்தனையில் தெளிவு பிறக்கும். காரியங்களில் முன்னேற்றம் ஏற்படும். நல்ல வரன்கள் அமையும்.

இன்று மாணவர்கள் தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். புதுப்புது விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். ஆர்வமுடன் பணியில் ஈடுபடுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: மூன்று ஏழு மற்றும் ஒன்பது

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை மற்றும் மஞ்சள் நிறம்