ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, “நாங்கள் ஏமாந்து கொண்டிருக்கிறோம். வேலைவாய்ப்பின்மை தீர்க்கப்படும், வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுப்போம் என்ற பெயரில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்களுக்கு துரோகம் இழைத்துள்ளது.

மின்வெட்டுக்கு இது நாள் வரை தீர்வு காணப்படவில்லை. அதிக அளவு பணம் இருப்பதாக கூறுகின்றனர். அப்படி இருந்தும் எதற்காக 14 மணி நேரம் மின்வெட்டு