டெல்லியில் மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக இந்த வருடம் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்க அமாத்மி அரசை முடிவு செய்துள்ளதாக அந்த மாநில சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார். மேலும் டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பது, சேமிப்பது, விற்பனை செய்வது, ஆன்லைன் டெலிவரி செய்வது மற்றும் வெடிப்பது என முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை பொதுமக்கள் அனைவரும் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்க தடை… மாநில அரசு அதிரடி உத்தரவு…!!!
Related Posts
இப்படி ஆகிருச்சே..! முதலிரவில் பெட் ரூமுக்குள் சென்ற கணவர்…. காத்திருந்த அதிர்ச்சி…!!!
உத்திரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பாதல். இவர் நிக்கி என்ற பெண்ணை கடந்த மார்ச் 1ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். அதன் பின்னர், முதலிரவுக்காக தயாரான பாதல், வீட்டிற்குள் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த நிக்கி மாயமாகியுள்ளார். மேலும்,…
Read moreசமையல் பாத்திரத்தில் விழுந்தவர் பரிதாப பலி… சோகம்…!!!
தெலுங்கானாவில் பி ஆர் எஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடந்த மே 2ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு குக்கிந்தி கிராமத்தில் இருந்து வந்த மல்லேசம் என்பவர் கூட்டத்திற்கு வந்தவர்களுக்காக சமைத்துக் கொண்டிருந்த உணவு பாத்திரத்தில் தவறி விழுந்தார். அவரை…
Read more