சாம்சங் கேலக்ஸி மாடல் போன்களில் திரையில் பச்சை நிறக் கோடுகள் தெரிந்தால் திரையை மாற்றி தருவதாக சாம்சங் நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையில் முன்னணியில் இருக்கும் இந்த நிறுவனத்தின் கேலக்ஸி ஃபோன்களான S20, S20+, S20 Ultra, Note 20, Note 20 Ultra, S21, S21+, S21 Ultra போன்ற மாடல்களுக்கு இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் S20 FE, S21 FE, S22, S22+ போன்ற மாடல்கள் இடம்பெறாததால் வாடிக்கையாளர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர்.
திரையில் பச்சை கோடுகள் தெரிகிறதா…? சாம்சங் நிறுவனம் முக்கிய அறிவிப்பு….!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more