கர்நாடகாவை சேர்ந்த அப்பண்ணா (28), லலிதா (21) நீண்ட நாளாக காதலித்த நிலையில் காதலுக்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏப்ரல் 4-ல் லலிதா தனது குடும்பத்தினரின் வற்புறுத்தலால் வேறு ஒரு வாலிபரை மணந்தார். ஆனால், தனது காதலனை அவரால் மறக்க முடியாததால் இருவரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் இருவரும் ஒரே நிறத்தில் ஐ லவ்யூ என அச்சிடப்பட்ட சட்டையை அணிந்தவாறு தூக்கிட்டு தற்கொலை செய்தனர்.இந்த  சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.