தென்சென்னை தொகுதியில் தமிழிசை சௌந்தர ராஜன் வெற்றி உறுதி என ஏ-ஐ தொழில்நுட்பத்தில் செயல்படும் ரோபோ கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. ரோபோவிடம் அவர், தமிழகத்தில் பாஜகவின் நிலை குறித்தும், தேர்தலில் தனக்கு வெற்றி கிடைக்குமா என்றும் கேள்வியெழுப்பினார். இதற்கு அந்த ரோபோ, தென்சென்னையில் அவரின் வெற்றி உறுதி என பதிலளித்தது. இந்த வீடியோவை தமிழிசை பகிர்ந்துள்ளார்.
தமிழிசை சௌந்தர ராஜன் வெற்றி உறுதி…. கணித்த AI ரோபோ….!!
Related Posts
தமிழகத்தில் மே-10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை…. மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…!!!
தேனி வீரபாண்டி ஸ்ரீகௌமாரியம்மன் கோயில் சித்திரை தேர் திருவிழாவை முன்னிட்டு மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய மே 25 முழு வேலை நாளாக செயல்படும் என அறிவிப்பு.…
Read moreசென்னை மெட்ரோ ஸ்மார்ட் கார்டு விற்பனை நிறுத்தம்…. பயணிகளுக்கு அறிவிப்பு..!!!
2023 ஏப்ரல் முதல் வழங்கப்பட்டு வரும் NCMC பொது ஸ்மார்ட் கார்டுகளின் பயன்பாட்டை ஊக்குவிக்க, மெட்ரோ கார்டு விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. ஷாப்பிங் மற்றும் பிற போக்குவரத்து முறைகளில் பயணிக்க NCMC கார்டை பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஏற்கனவே மெட்ரோ…
Read more