தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் அவரவர் வசதிக்கேற்ப விரல் ரேகை உள்ளிட்ட விவரங்களை புதுப்பித்துக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக தனி முகாம்கள் நடத்தவும் தேவையின்படி வீட்டிற்க்கே சென்று புதுப்பிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இதுவரை 63 சதவீதம் அட்டைதாரர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ளவர்களுக்கும் சரிபார்க்கும் பணி படிப்படியாக நடந்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. தனி முகாம் நடத்தப்படும்… அரசு அறிவிப்பு….!!!
Related Posts
10ஆம் வகுப்பு புத்தகத்தில் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம்….!!!
தமிழகத்தில் 9ம் வகுப்பு பாட புத்தகத்தை தொடர்ந்து பத்தாம் வகுப்பு தமிழ் பாடப் புத்தகத்திலும் முன்னாள் முதல்வர் கருணாநிதி பற்றிய பாடம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. வரும் கல்வியாண்டு பத்தாம் வகுப்பில் கருணாநிதி குறித்த பாடம் அறிமுகம் செய்யப்படுவதாக பாடநூல் கழகம்…
Read moreஏற்காடு விபத்தில் பலியானவர்களுக்கு நிவாரணம்…. முதல்வர் ஸ்டாலின்…!!!
சேலம் ஏற்காட்டில் தனியார் பேருந்து ஒன்று மலைப்பாதையின் பதினோராவது கொண்டை ஊசி வளைவில் உள்ள 50 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில், ஏற்காடு மலைப்பகுதியில் நேற்று நடந்த…
Read more