தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டிடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.