தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டிடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
உலகை விட்டே மறைந்தார் இமயம் பாரதிராஜா…! 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம்… கண்ணீரோடு விடை கொடுத்த ரசிகர்கள்..!!!
தமிழ் சினிமாவின் இமயம் இயக்குனர் பாரதிராஜா 84 வயதில் நேற்று காலமானார். தன்னுடைய மகன் மனோஜ் மரணத்திற்கு பிறகு உடல் நலக்குறைவினால் அவதிப்பட்டு வந்த பாரதிராஜா சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி…
Read moreஜனநாயகன் லீக் கேஸ்…. சிக்கிய முக்கிய குற்றவாளி…. கைதானவர்கள் எண்ணிக்கை 19ஆக உயர்வு…. போலீசாரின் அசுர வேட்டை….!!
தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களின் திரைப்பயணத்தின் மிக முக்கிய இறுதிப் படமான ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே இணையதளங்களிலும், சமூக வலைத்தளங்களிலும் முழுமையாகக் கசிந்து ஒட்டுமொத்தத் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த மாபெரும் சட்டவிரோத செயலுக்குப் பின்னால் இருக்கும் நெட்வொர்க்கை…
Read more