தமிழகத்தில் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் அனுப்பியுள்ளார். அதில் இன்னும் சில நாட்களில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து உள்ள நிலையில் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கூறியுள்ளார். அதன்படி தமிழகம் முழுவதும் பல இடங்களில் சேதம் அடைந்துள்ள பொது கட்டிடங்களை அகற்றவும், பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் அரசு அலுவலகங்கள் நீர்த்தேக்கங்களை கண்டறிந்து மதிப்பீடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகம் முழுவதும் மாவட்ட ஆட்சியர்களுக்கு… தலைமைச் செயலாளர் புதிய அதிரடி உத்தரவு….!!!
Related Posts
Breaking: திமுகவை தொடர்ந்து அதிமுகவுக்கும் அதே சறுக்கல்…! “கூட்டணி முறிவு”… இபிஎஸ்-க்கு இடியாய் இறங்கிய செய்தி… ஷாக் கொடுத்த பூவை ஜெகன் மூர்த்தி… பரபரப்பு அறிவிப்பு..!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக மிகப்பெரிய திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தை மாறி மாறி ஆட்சி செய்த அதிமுக மற்றும் திமுக ஆகிய இரு பெரும் திராவிட கட்சிகளை பின்னுக்கு தள்ளி தமிழக வெற்றிக்கழகம் ஆட்சியைப் பிடித்த…
Read moreBreaking: “அவையை அதிரவைத்த வாதம்!”.. மக்களவையில் வந்தே மாதரம் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு.. கொந்தளித்த தி.மு.க. எம்.பி. ஆ.ராசா..!!!
நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வந்தே மாதரம் தொடர்பான புதிய சட்ட மசோதாவிற்குத் தி.மு.க. தரப்பில் கடும் எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்துப் பேசிய நாடாளுமன்ற உறுப்பினரும், தி.மு.க.வின் முக்கிய நிர்வாகியுமான ஆ.ராசா, மசோதாவில் உள்ள சில அம்சங்களைச் சுட்டிக்காட்டி…
Read more