தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
“த.வெ.க அரசு சமரசமின்றி போராட வேண்டும்” நீட் ஒழிப்பிற்கு உதயநிதி விடுத்த அதிரடி கோரிக்கை….!!
சேலம் மாவட்டத்தில் நீட் மறுதேர்வு குறித்த கடுமையான மன அழுத்தம் மற்றும் தேர்வு பயம் காரணமாக 19 வயது மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நெஞ்சை உலுக்கும் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தைச் சேர்ந்த சலூன் கடை…
Read more“எங்களுக்கு எதிரா பேசுறதா நெனச்சு…. மக்கள் கொடுத்த தீர்ப்பை சிறுமைப்படுத்தாதீங்க” திமுக சிவசங்கருக்கு பதிலடி கொடுத்த ராஜ்மோகன்….!!
தமிழக சட்டமன்றத்தில் ஆளுங்கட்சியான தமிழக வெற்றி கழகத்திற்கும், திமுக-விற்கும் இடையே பயங்கரமான வாக்குவாதம் ஏற்பட்டு பேரவையையே அதிரவைத்துள்ளது. சட்டமன்றக் கூட்டத்தொடரில் பேசிய திமுக-வின் சிவசங்கர், “நீங்கள் தனியாக நின்று வெற்றி பெற்றது சரிதான்..! ஆனால் வரும் காலங்களிலும் தனியாகவே நிற்பீர்களா..? அதை…
Read more