தமிழகம் முழுவதும் சேதமடைந்துள்ள கட்டிடங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் பொது கட்டிடங்கள் உள்ளிட்டவற்றில் சேதத்தை கண்டறிந்து அதில் உரிய பழுது நீக்கும் பணிகள் அல்லது மறு கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் வரை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
தமிழகம் முழுவதும் உடனே…. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் பறந்தது அதிரடி உத்தரவு….!!!
Related Posts
மாணவர்கள் கவனத்திற்கு…! தமிழகத்தில் நாளை முதல் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்…!!!
தமிழகத்தில் நாளை 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு முடிவுகள் வெளியாகிறது. இதேபோன்று சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள் மே 20 ஆம் தேதிக்கு மேல் வெளியாக இருக்கிறது. இந்த தேர்வு முடிவுகளுக்கு பிறகு மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள்.…
Read moreநாளை காலை 9.30 மணிக்கு +2 தேர்வு முடிவுகள்…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை காலை 9.30 மணிக்கு இரு இணையதளங்களில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. www.tnresults.nic.in, www.dge.tn.gov.in என்ற இணையதளங்களில், தேர்வர்கள் தங்களது பதிவெண், பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை அறிந்து…
Read more