தெலுங்கு வருட பிறப்பை (உகாதி) முன்னிட்டு தமிழகத்தில் இன்று பொது விடுமுறை அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் காரணமாக இன்று சட்டப்பேரவையும், தலைமைச் செயலாக அலுவலகங்களும் இயங்காது. வங்கிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை நாளில் இன்று ஜாலியாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் போட்டியை பார்த்து ரசியுங்கள்.
தமிழகம் முழுவதும் இன்று (மார்ச் 22) பொது விடுமுறை அறிவிப்பு….!!!!
Related Posts
“ஈரான், இஸ்ரேலில் உள்ள தமிழர்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”…. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவு…!!!
இஸ்ரேல் ஈரான் இடையே பல ஆண்டுகளாக மோதல்கள் நிலவி வருகிறது. இதற்கிடையில் கடந்த 13ஆம் தேதி அன்று ஈரானில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்கள், ஏவுகணை சேமிப்புக் கிடங்குகள், கச்சா எண்ணெய் சேமிப்பு கிடங்குகள் உட்பட பல இடங்களை இஸ்ரேல் குறி…
Read moreஅதிமுக எம்எல்ஏ அமுல் கந்தசாமி உடல் நலக்குறைவினால் காலமானார்….!!!!
அதிமுக கட்சியின் வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி தற்போது உடல் நலக்குறைவினால் காலமானார். இவருக்கு இன்று திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் கோயம்புத்தூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி…
Read more