தமிழகத்தில் இரண்டாவது வாரமாக இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம்கள் நடைபெற உள்ளது. மழைக்கால நோய்களை தடுப்பதற்காக அரசின் சார்பில் 10 வாரங்களுக்கு இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது. அதிலும் குறிப்பாக டெங்கு காய்ச்சலை தடுக்க அரசு போராடி வரும் நிலையில் கடந்த வாரம் 1943 இடங்களில் நடத்தப்பட்ட முகாம் மூலம் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர். இந்த நிலையில் இன்று ஆயிரம் இடங்களில் மருத்துவ முகாம் நடைபெற உள்ள நிலையில் சளி, காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு உள்ளவர்கள் இந்த முகாமை அணுகலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் மருத்துவ முகாம்…. அரசு அறிவிப்பு…!!!
Related Posts
+2 தேர்வில் தோல்வியடைந்த மாணவர்கள் கவனத்திற்கு… வெளியான முக்கிய தகவல்…!!
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. நாளை முதல் ஜூன் 1 வரை, மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தனித்தேர்வு எழுதி தோல்வி அடைந்தவர்கள்,…
Read moreசாலை விபத்தில் சிக்குபவர்களை காப்பாற்றினால் ரூ.5000 வெகுமதி…. தமிழக அரசு அறிவிப்பு…!!
சாலை விபத்துக்களில் சிக்குபவர்களின் உயிரைக் காப்பாற்றுபவர்களுக்கு ரூ.5,000 வெகுமதி அளிக்க தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டு இருந்தது. ஏற்கனவே இந்த உதவிக்கு ஒன்றிய அரசு ரூ.5,000 வெகுமதி அளித்து வரும் நிலையில், மாநில அரசின் பங்களிப்பாக இனி கூடுதலாக ரூ.5,000 வழங்கப்படும்…
Read more