தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வுகள் மார்ச் 22 ஆம் தேதி நேற்றோடு நிறைவு பெற்றன. இதனைத் தொடர்ந்து இன்று முதல் அவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. பல பள்ளிகளில் மாணவர்களுக்கு ஜூனியர்களும் ஆசிரியர்களும் பிரியாவிடை அளித்தனர். அடுத்த கட்டமாக 12 ஆம் வகுப்பு மாணவர்கள் கல்லூரி படிப்புக்காக தயாராக உள்ளனர்
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் விடுமுறை… குஷியான அறிவிப்பு…!!!
Related Posts
கோடை கால பயிற்சி முகாமிற்கு சிறப்பு கட்டணம்…. அரசு விளக்கம்…!!!
கடந்த 2013ஆம் வருடம் முதல் கோடை கால பயிற்சி முகாமிற்கு கட்டணம் பெறப்படுகிறது என விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மீது பதிலளித்துள்ள ஆணையம், ஒவ்வொரு விளையாட்டுக்கும் ரூ.200 முதல் ரூ.2,000…
Read moreஅடுத்த பரபரப்பு…! ஈரோடு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறையில் சிசிடிவி பழுது….!!
நீலகிரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகள் திடீரென டிவி திரையில் ஒளிபரப்பாகாததால் பரபரப்பு ஏற்பட்டது. அதிக வெப்பம் மற்றும் காற்றோட்டம் இல்லாத காரணத்தினால் கேமராக்கள் செயலிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஈரோடு…
Read more