தமிழகத்தில் 4 ஜி சேவையை தொடங்க பிஎஸ்என்எல் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மேலாளர் தமிழ்மணி, தமிழ்நாட்டில் ஏப்ரல் 15ஆம் தேதிக்குள் 4g சேவை தொடங்கப்படும். இதன் காரணமாக ஏற்கனவே தமிழகத்தின் செயல்பாட்டில் இருக்கும் 6 ஆயிரம் பிஎஸ்என்எல் டவர்கள் 3g யில் இருந்து 4ஜிக்கு மாற்றப்படுகிறது என்றார். தனியார் நிறுவனங்கள் 5g சேவை வழங்கும் நிலையில் பிஎஸ்என்எல் 4ஜி வழங்குவது ஏன் என்று பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் BSNL 4ஜி சேவை… சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: 10 நாளில் ரூ.1.10 உயர்ந்த முட்டை விலை…!!!
தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே செல்வதால் இல்லத்தரசிகள் கலக்கத்தில் உள்ளனர். இந்த நிலையில், முட்டை விலையும் கடந்த 10 நாள்களில் ₹1.10 வரை உயர்ந்துள்ளது. மே 1ஆம் தேதி ₹4.62க்கு விற்பனையான முட்டை விலை தற்போது ₹5.72ஆக உயர்ந்துள்ளது.…
Read moreவிடைத்தாள் நகல்கள் பெறும் வசதி அறிமுகம்…. மே 15 -20ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!
தமிழகத்தில் இன்று 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், முதல் முறையாக மாணவர்கள் தங்களது விடைத்தாள் நகல்களை கேட்டு விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே 15 -20ஆம் தேதி வரை, 10ஆம் வகுப்பு மாணவர்கள்…
Read more