ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 3000 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே இவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் நிதி நெருக்கடி காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க உயர்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஜனவரி 8 முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஸ்டிரைக்… திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
BREAKING: +2 தேர்வு முடிவு குறித்து பள்ளிக் கல்வித்துறை முக்கிய தகவல்…!!!
தமிழ்நாட்டில் +2 தேர்வு முடிவுகளைதிட்டமிட்டப்படி 6ஆம் தேதி வெளியிடத் தயார் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தற்போது தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளதால், பள்ளிக்கல்வித்துறை தேர்வு முடிவுகளை வெளியிட அனுமதி கோரி தேர்தல் ஆணையத்தை நாடியுள்ளது. ஒப்புதல் கிடைத்தால் 6ஆம் தேதியே…
Read moreஅடுத்த 25 நாள்…. சுட்டெரிக்கும் வெயில்…? மிதமான மழை….? வானிலை நிலவரம்….!!
1. தேதிகள் மற்றும் நேரங்கள்: தமிழ் நாட்காட்டியின்படி, அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை, மே 4ஆம் தேதி அன்று அதிகாலை 9:31 மணிக்கு தொடங்கி, செவ்வாய், 28 மே அன்று 4:37 PM மணிக்கு முடிவடைகிறது. – இந்த காலகட்டத்தில், சூரியன் கிருத்திகா…
Read more