ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் சார்பில் ஜனவரி 8ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் டிரைவர்கள் மற்றும் உதவியாளர்கள் என சுமார் 3000 பேர் பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே இவர்களின் பல்வேறு கோரிக்கைகள் நிலுவையில் உள்ள நிலையில் நிதி நெருக்கடி காரணம் காட்டி ஆம்புலன்ஸ் சேவையை அரசு குறைக்க உயர்வதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் ஜனவரி 8 முதல் வேலை நிறுத்தம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் ஊழியர்கள் சங்கம் ஸ்டிரைக்… திடீர் அறிவிப்பு….!!!
Related Posts
தமிழகத்தில் 1 -5ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்புத் திட்டம்…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!
தமிழகத்தில் விடுமுறைகள் முடிவடைந்து அடுத்த கல்வியாண்டு தொடங்கவிருக்கிறது. பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு குழந்தையும் 2025ம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண் கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யும்…
Read moreஎங்க ஆட்சி – ல வந்தது…. “அதனால் இப்போ நின்றது” திமுக மீது EPS குற்றச்சாட்டு…!!
அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், எங்கெல்லாம் தண்ணீரை சேர்க்க முடியுமோ அங்கெல்லாம் உபரியாகின்ற நீரை தேக்கி நிலத்தடி நிறை உயர்த்துவதற்கு அதிமுக ஆட்சியில் முயற்சி…
Read more