தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நாளை(பிப்,.28) மற்றும் நாளை மறுநாளும்(பிப்,.29) ஓரிரு பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் தென் கடலோர மாவட்டங்களில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு… வானிலை ஆய்வு மையம் தகவல்….!!!!!
Related Posts
முதல்வரே..! நீங்க மதுரைக்கு என்ன செய்தீர்கள்.. அதை சொல்லிட்டு வாங்க.. அதிமுக செல்லூர் ராஜு கேள்வி..!!!
மதுரை மாவட்டத்தில் திமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூன் 1ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக ஊத்தங்குடியில் உள்ள கலைஞர் திடலில் பிரம்மாண்டமான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு மாதமாக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மேற்பார்வையில் இதற்கான பணிகள்…
Read moreகுஷியோ குஷி….! முதலமைச்சரின் காலை உணவு திட்ட மெனுவில் மாற்றம்…. வெளியான தகவல்….!!
தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை முடிந்து ஜூன் மாதம் 2-ஆம் தேதி பள்ளிகள் தொடங்க உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மெனு…
Read more