கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் சென்னை விமான நிலையத்தில் இருந்து ஐந்து சர்வதேச விமானங்கள் உட்பட 38 விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. டெல்லி, மும்பை, ஹைதராபாத், கொல்கத்தா, புனே, ஜெய்ப்பூர், கோழிக்கோடு செல்லும் விமானங்கள் மற்றும் பஜ்ரைன், குவைத், கோலாலம்பூர், பாரிஸ் புறப்படும் சர்வதேச விமானங்கள் புறப்படுவதிலும் இரண்டு மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. மழை காரணமாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது குறித்து முறையான அறிவிப்புகள் எதுவும் செய்யவில்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் விமான சேவை பாதிப்பு… பயணிகள் அவதி….!!!!
Related Posts
10 ஆம் வகுப்பு தேர்வில் தோல்வியுற்ற மாணவர்களுக்கு இன்று முதல்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!
தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவர்களுக்கு தொடர்ந்து கற்போம் என்ற திட்டத்தின் கீழ் இன்று முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெறுகின்றன. பாடவாரியாக ஆசிரியர் வல்லுனர்கள் குழு மூலம் தயாரித்த குறைந்தபட்ச கற்றல்…
Read moreதேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு…. காவல்துறை அதிரடி…!!
தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெறாமல் விஜயகாந்தின் நினைவிடத்திற்கு பேரணியாக சென்ற தேமுதிகவினர் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விஜயகாந்திற்கு வழங்கப்பட்ட பத்மபூஷன் விருதுடன் பிரேமலதா சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கோயம்பேடு வரை வாகன பேரணி சென்றார்.…
Read more