இணையத்தில் ஒவ்வொரு நாளும் வித்தியாசமான விடியோக்கள் வைரலாகி வருகிறது. அந்தவகையில் குரங்கு ஒன்று சற்றும் குறைவில்லாத சேட்டையை தான் இந்த வீடியோவிலும்  செய்கிறது. அதாவது பூங்கா ஒன்றில் இருக்கும் சிம்பன்சி குரங்கு அதன் பக்கத்தில் இருக்கும் இரண்டு கீரிப்பிள்ளைகளிடம் சென்று வேண்டுமென்றே செடிக் கொத்துகளை கொண்டு அடித்து வம்பிழுக்கிறது.

பொறுமையாக இருந்த கீரிப்பிள்ளைகளுக்கு சட்டென கோபம் அதிகமாக வந்துவிட, குரங்கை கடிப்பதற்காக ஓடுகின்றன. இதில் குரங்கு கொஞ்சம் அடித்தான் போனது என்றாலும் அதனுடைய குசும்பு தனம் குறைந்ததாக தெரியவில்லை.