அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணம் உயர்த்தப்படவில்லை என்று தமிழக அரசு சற்று முன் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. சொந்த வீடு வாங்குவோருக்கு பதிவு கட்டணம் உயர்த்தப்பட்டதாக வெளியான செய்தி முற்றிலும் தவறானது. இதை யாரும் நம்ப வேண்டாம் எனவும் பிரிபடாத மனைக்கு சந்தை வழிகாட்டு மதிப்பில் ஏழு சதவீதம் முத்திரை தீர்வையும் இரண்டு சதவீதம் பதிவு கட்டணமும் தற்போது வசூலிக்கப்படுகிறது எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது
சற்றுமுன்: கட்டணம் உயர்வு இல்லை…. தமிழக அரசு அறிவிப்பு…!!!
Related Posts
செஞ்ச துரோகத்துக்கு பாஜக பரிகாரம் தேடணும்…! “இல்லனா மீண்டும் ஒருமுறை பாடம் புகட்டப்படும்”…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி..!
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் இந்தித் திணிப்பை முறியடிக்க திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழ்நாட்டு மக்களும் தலைமுறை தலைமுறையாக நடத்திவரும் மொழி உரிமைப் போர், மாநில எல்லைகளைக் கடந்து இப்போது மராட்டியத்தில் போராட்டச் சூறாவளியாகச் சுழன்றடித்துக்…
Read moreபரிதாப நிலையில் திமுக…! “வீடு வீடா சென்று ஆள் சேர்க்குறாங்க”…234 தொகுதிகளுக்கும் சென்று நிச்சயம் இதைத்தான் சொல்வேன்… இபிஎஸ் அதிரடி…!!!!
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் எடப்பாடி பழனிசாமி சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் இன்று பிரச்சாரத்தின் லோகா மற்றும் பிரச்சார பாடல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழ்நாட்டின் 234…
Read more