தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போல சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதை நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது. உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள், ஏற்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.