தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போல சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதை நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது. உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள், ஏற்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது… சீமான் ஸ்பீச்….!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more