தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் கொசு, டெங்கு காய்ச்சல் மற்றும் மலேரியா போல சனாதனத்தை எதிர்ப்பதை விட ஒழிப்பதை நாம் செய்ய வேண்டியது என தெரிவித்தார். இது சர்ச்சையான நிலையில் இன்றைய செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது. உலகத்தில் உழவன் தான் உயர்ந்த குடி. இந்தியா கூட்டணியில் இருப்பவர்கள் உயர் ஜாதி இந்துக்கள் என்பதால் சனாதனத்தை எதிர்க்க மாட்டார்கள், ஏற்பார்கள் என சீமான் தெரிவித்துள்ளார்.
சனாதனம் மனித குலத்திற்கு எதிரானது… சீமான் ஸ்பீச்….!!!
Related Posts
அட்சய திருதியை… ஆபரணத் தங்கத்தின் விலை 2 முறை உயர்வு…. நகைப்பிரியர்கள் ஷாக்…!!!
அட்சய திருதியை முன்னிட்டு ஆபரண தங்கத்தின் விலை இன்று ஒரே நாளில் இரண்டு முறை உயர்ந்துள்ளது. காலையில் சவரனுக்கு 360 உயர்ந்த நிலையில் தற்போது மீண்டும் 360 ரூபாய் அதிகரித்துள்ளது. 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 720 ரூபாய்…
Read more10ஆம் வகுப்பு தேர்வு முடிவை பார்க்க சென்ற மாணவர் பலி…. சோகம்…!!!
மதுரவாயல் பாலத்தின் கீழே லாரி மீது பைக் மோதிய விபத்தில் பத்தாம் வகுப்பு மாணவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நண்பர்களுடன் சேர்ந்து தேர்வு முடிவு பார்க்க பள்ளிக்கு செல்லும்போது நடந்த விபத்தில் மாணவர் உயிரிழந்துள்ளார். விபத்து நடந்த உடன் லாரியை…
Read more