கோடை காலங்களில் சுற்றுலா தளங்களுக்கு செல்ல விரும்பும் பொதுமக்கள் சுற்றுலா பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கலாம் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், உதகை மற்றும் கொடைக்கானல் ஆகிய இடங்களுக்கு தற்போது பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரசு விடுதிகளில் தங்கும் பயணிகளுக்கு பல்வேறு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கோடை விடுமுறைக்கு சுற்றுலா போற பிளான் இருக்கா?… தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!
Related Posts
BREAKING: ஜூலை 15 முதல் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டம்… அறிவித்தது தமிழக அரசு….!!!
தமிழகத்தில் இரண்டாம் கட்டமாக ஜூலை 15 முதல் மக்களுடன் முதல்வர் திட்டம் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில் இந்த திட்டம் கடந்த டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இதில் 5 மாதங்களில்…
Read moreஇனி இந்த நாட்களில் மட்டுமே சிறப்பு பேருந்துகள்…. மக்களுக்கு ஷாக் கொடுத்த போக்குவரத்து துறை…..!!!!
தமிழகத்தில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் வார இறுதி நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் திருவண்ணாமலைக்கு இனி பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.…
Read more