சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நேற்று குடியரசு தின விழாவை முன்னிட்டு முதன்மை மாவட்ட நீதிபதி சுமதி பிரியா தேசியக்கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தியுள்ளார். இந்த விழாவில் மாவட்ட கூடுதல் நீதிபதி சத்திய தாரா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் சுதாகர், போக்சோ நீதிபதி சரத்ராஜ், சார்பு நீதிபதி சுந்தரராஜன், மாவட்ட உரிமையியல் நீதிபதி இனியா கருணாகரன், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதி பரமேஸ்வரி, வக்கீல்கள் நீதிமன்ற பணியாளர்கள் போன்ற பலர் கலந்து கொண்டனர். அதன் பின் குழந்தைகள் உரிமைகள் எதிர்காலத்தை உறுதியாக்கும் பாதுகாப்பு சட்டம் குறித்து காரைக்குடி அரசு சட்டக் கல்லூரி மற்றும் பிரீஸ்ட் பல்கலைக்கழக சட்டக் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை அவர் வழங்கியுள்ளார்.
குடியரசு தின விழா.. பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு…!!!!
Related Posts
கீழே இறங்கு…. “திமிரு காட்டிய கண்டக்டர்” ரூ.1,00,000 அபராதம்… பாடம் புகட்டிய நீதிமன்றம்….!!
விழுப்புரத்தைச் சேர்ந்த தெய்வசிகாமணி, கடந்த ஆண்டு தனது குடும்பத்துடன் பெங்களூருவுக்கு கர்நாடக மாநில சாலைப் போக்குவரத்துக் கழக (கே.எஸ்.ஆர்.டி.சி.) பேருந்தில் பயணம் செய்தபோது ஏமாற்றமான சூழ்நிலையை எதிர்கொண்டார். அவர் 15 லிட்டர் கடலை எண்ணெய் கொண்டு வந்தார், அதற்கு கண்டக்டர் ரூ.200…
Read moreஉடற்பயிற்சி கூடத்தில் திடீரென மயங்கி விழுந்த வாலிபர்…. நொடி பொழுதில் நடந்த சோகம்…!!
வாரணாசியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் 32 வயது நபர் ஒருவர் கடுமையான தலைவலியால் இன்று உயிரிழந்தார். அந்த நபர் தரையில் விழும் முன் கைகளில் தலையை வைத்துக் கொண்டு அமர்ந்திருந்த காட்சிகள் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. அவருக்கு உதவி செய்ய மக்கள்…
Read more