காமராஜர் பிறந்தநாளில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் விஜய் பயிலகம் தொடங்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். காமராஜர் பிறந்த நாள் அன்று அவரது சிலைக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் மாலையிட வேண்டும். மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம் பேனா உள்ளிட்ட பொருட்களையும் வழங்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்தநாளில் தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ‘விஜய் பயிலகம்’ தொடங்கப்படும் – புஸ்ஸி ஆனந்த்
Related Posts
தமிழகம் முழுவதும் தலைமை ஆசிரியர்களுக்கு…. பள்ளிக்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு…!!
தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்பில் குறைந்த தேர்ச்சி விகிதம் பெற்ற அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 100% தேர்ச்சி விகிதம் எட்டிய பள்ளி தலைமை ஆசிரியர்களுடன், தேர்ச்சி விகிதம் குறைந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்துரையாடி…
Read moreதமிழ்நாட்டில் இன்று 7 மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்…. வானிலை மையம் எச்சரிக்கை…!!
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று (மே 16) தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக முதல் அதி கனமழைக்கான ரெட்…
Read more