மேற்குவங்க காங்கிரஸ் மூத்த தலைவர் கௌஸ்தவ் பாக்சி அக்கட்சியிலிருந்து விலகியுள்ளார். பாஜக தேசிய தலைவர் நட்டா முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைய உள்ளதாக கூறப்படுகின்றது. மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில் மகாராஷ்டிரா மற்றும் இமாச்சல் மாநிலங்களில் செயல்பட்டு வந்த காங்கிரஸின் மூத்த தலைவர்கள் அக்கட்சியிலிருந்து விலகி அடுத்தடுத்து பாஜகவில் இணைந்து வருவது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸில் இருந்து விலகல்… அடுத்து பாஜக தான்… பரபரப்பான அரசியல் சூழல்…!!
Related Posts
“சிறுமியை கற்பழித்து உயிருடன் எரித்த அண்ணன்- தம்பி”…. தூக்கு தண்டனை விதித்து கோர்ட் அதிரடி தீர்ப்பு…!!!
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பில்வாரா மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயது சிறுமி ஒருவர் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் கற்பழித்து கொடூரமாக எரித்துக் கொல்லப்பட்டார். அதாவது கால்நடைகளை மேய்க்க சென்று சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த காலு மற்றும் கன்கா என்பவர்கள்…
Read more1000 கட்றோம்னு சொன்னீங்க…. ஆனா 3 வருஷத்துல ஒரு செங்கல் கூட வைக்கல… அண்ணாமலை பரபரப்பு குற்றாச்சாட்டு….!!
தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பிற மாநிலங்களில் தேர்தல் பணிக்காக பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் டெல்லிக்கு பிரச்சாரம் சென்ற பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்க்கட்சிகள் குறித்து கடுமையான விமர்சனங்களை…
Read more