ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ. 10,000 கொடுத்தனர். 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 50,000 கொடுத்தார்கள். நான் ஒன்னுமே கொடுக்கவில்லையே. ஆர்.கே. நகருக்கு நான் தான் வேண்டும் எனக்கூறி வாக்களித்தனர். ஜெயலலிதா வீட்டு பையன் என்பதால் எனக்கு வாக்களித்தனர் என நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.