ஆர்.கே.நகர் தேர்தலில் ஒரு வாக்குக்கு ரூ. 10,000 கொடுத்தனர். 5 பேர் உள்ள குடும்பத்திற்கு 50,000 கொடுத்தார்கள். நான் ஒன்னுமே கொடுக்கவில்லையே. ஆர்.கே. நகருக்கு நான் தான் வேண்டும் எனக்கூறி வாக்களித்தனர். ஜெயலலிதா வீட்டு பையன் என்பதால் எனக்கு வாக்களித்தனர் என நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் உள்ள அமமுக கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரையில் பேசியுள்ளார்.
ஒரு ஓட்டுக்கு ரூ.10,000 கொடுத்தார்கள்…. நான் ஒன்னுமே கொடுக்கலையே -டிடிவி தினகரன்…!!
Related Posts
அதிமுகவில் மீண்டும் இணையும் ஓபிஎஸ்?…. அதிகாரப்பூர்வ விளக்கம்….!!!
அதிமுகவில் ஓபிஎஸ் இணைவதாக வரும் தகவலில் எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார் அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளார். ஓபிஎஸ்-ன் நடவடிக்கைகளால் அதிமுக வளர்ச்சி அடையாமல் பின்னோக்கி சென்றது. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ரவீந்திரநாத் தேனியில் வெற்றி…
Read more“எனக்கு ஒரு குடும்பம் இருக்கு, ஆனா 15 வருஷமா?”…. பொங்கி எழுந்த சீமான்…!!!
பெண் காவலர்களை யூடியூபில் அவதூறாக பேசிய குற்றத்திற்காக சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார். அடுத்ததாக தன்னுடைய சேனலில் அவரை நேர்காணல் பெலிக்ஸ் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக பேசிய சீமான், தன்னை பற்றி பெண் ஒருவர் தவறாக பேசுவதை…
Read more