அறிமுக இயக்குனர் மாலதி நாராயண் இயக்கத்தில் தயாராகியுள்ள முதல் திரைப்படம் ‘மிரியம்மா’. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் பேசிய நடிகை ரேகா, 40 வயதை கடந்த நடிகைகள் கறிவேப்பிலை போல தூக்கி எறியப்படுவதாக வருத்தம் தெரிவித்துள்ளார். கமர்சியல் திரைப்படங்களால் ஹீரோயினுக்கான முக்கியத்துவம் மறைந்துவிட்டதாகக் கூறிய ரேகா, தன்னைப் போன்ற நடிகைகளுக்கு பணம் பொருட்டல்ல, வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து நிரூபிக்க வேண்டும் என்றார். மேலும், உயிருள்ள வரை நடித்துக்கொண்டே இருக்க வேண்டும் என தனது ஆசையையும் அவர் வெளிப்படுத்தினார்.
உயிருள்ள வரை அதை செய்யணும்…. ஆசையை வெளிப்படுத்திய நடிகை ரேகா…!!
Related Posts
“ஐஸ்வர்யா ஒரு நல்ல அம்மா இல்ல”… யார் கூட வேணாலும் டேட்டிங் போவாங்க…. தனுஷும் அப்படித்தான்… சுசித்ரா சர்ச்சை பேச்சு…!!!
தமிழ் சினிமாவில் பிரபலமான பாடகியாக இருந்தவர் சுசித்ரா. இவருக்கு ஒரு கட்டத்தில் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால் தற்போது ஆர்.ஜேவாக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் சுசித்ரா ஒரு youtube சேனலுக்கு அளித்த பேட்டி தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அவரிடம்…
Read moreசட்டுன்னு இப்படி கேட்டுட்டீங்களே… காலை 4.30 முதல் 6:00 மணிக்குள் அது நடக்கும்…. நடிகர் பாலா….!!!
கடலூர் அருகே ஆதரவற்ற குழந்தைகளுக்கு நிலம் வழங்கும் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் பாலா கலந்து கொண்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, நான் சம்பாதித்த பணத்திலிருந்து கஷ்டப்படுபவர்களுக்கு உதவி…
Read more