ஆவணி மாதத்தின் முதல் சுபமுகூர்த்த தினமான இன்று அதிக அளவில் ஆவண பதிவுகள் நடைபெறும். இதனை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு கூடுதலாக 150 முதல் 300 டோக்கன்கள் விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலமாக கூடுதலாக ஆவண பதிவு நடைபெறும் என்பதால் குறைந்தபட்சம் 200 கோடிக்கும் மேல் அரசுக்கு வருவாய் கிடைக்கும். ஒவ்வொரு வருடமும் ஆவணி மாதத்தில் இதுபோல நடப்பது வழக்கமான ஒன்றுதான்.
இன்று தமிழகம் முழுவதும் ஸ்பெஷல் அறிவிப்பு…. நீங்களும் ரெடியா இருங்க…!!!
Related Posts
“அதிமுக தனித்து நின்றால் கூட வாக்கு வலிமை குறையாது”… இன்னும் அவங்க பலத்தை உணரவே இல்ல… 2026-ல் 2 கட்சி தான்… திருமா அதிரடி..!!
காஞ்சிபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய மந்திரி சபை கூட்டத்தின் போது ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த முடிவு செய்துள்ளது…
Read moreசெம ஹேப்பி போல..!! “விமானத்திலிருந்து குழந்தை போல துள்ளி குதித்து இறங்கிய நடிகர் விஜய்”… வைரலாகும் வீடியோ.!!!
தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் ஜனநாயகன் படத்தின் சூட்டிங்குக்காக இன்று மாலை மதுரைக்கு சென்றார். அப்போது தொண்டர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுத்தனர். இன்று காலை முதலே மதுரை ஏர்போர்ட்டில் தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்களும் ரசிகர்களும் குவிய தொடங்கிய…
Read more