தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
“மனுக்களை 30 நாட்களில் பரிசீலிக்க வேண்டும்”…. இல்லையென்றால் ரூ.25000 அபராதம்…. தமிழக அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவு…!!!
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி வழக்கு விசாரணைக்கு செல்லும்போது வழக்கறிஞர் ஒருவர் முறையீட்டை முன் வைத்தார். அந்த முறையீட்டில் அரசுக்கு அளித்த கோரிக்கை மனுவை பரிசீலிக்க வேண்டும் என்று தாக்கல் செய்யப்பட்ட பொது நல வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்…
Read moreBreaking: குறைந்த வேகத்தில் எகிறிய தங்கம் விலை… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.400 உயர்வு…!!!!
சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக தங்கம் விலை குறைந்த நிலையில் இன்று விலை அதிகரித்துள்ளது. அதன்படி இன்று 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் வரையில் உயர்ந்து ஒரு சவரன் 74,000 ரூபாய்க்கும், ஒரு கிராம் 9250…
Read more