தமிழகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்த உதவி தொகை இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்தத் திட்டத்தில் பயன்பெற விரும்பும் முனைவர் பட்டம் பயிலும் மாணவர்களின் ஆண்டு வருமானம் 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் கிறிஸ்தவ மதம் மாறிய மாணவர்களும் இனி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இனி மதம் மாறிய மாணவர்களுக்கும் ஊக்கத்தொகை…..தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
Related Posts
தமிழ்நாட்டில் அனைத்திற்கும் தடை… மத்திய அரசு என்ன சொன்னாலும் மாநில அரசு ஏற்பதில்லை…. நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு…!!!
சென்னை மாவட்டத்தில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியதாவது, தமிழகத்தில் திமுக அரசு அனைத்திற்கும் தடை விதிக்கிறது. தமிழக வெற்றிக்கழகத்தின் நிறுவனர் விஜய்யின் கட்சிக்கு மட்டும் அல்ல, சமீபத்தில் திருவல்லிக்கேணியில் நடைபெற்ற…
Read moreதமிழக மக்களே…! நாளை முதல் மே 28 வரை… மொத்தம் 25 நாட்கள்… அக்னி நட்சத்திரம் ஆரம்பம்… உஷார்..!!!
தமிழகத்தில் கடந்த பிப்ரவரி மாதம் முதலே கோடை வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதே நேரத்தில் சில இடங்களில் மழையும் பெய்கிறது. இந்நிலையில் நாளை தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் ஆரம்பமாகிறது. நாளை அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்கும் நிலையில்…
Read more