தமிழக ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களையும் ஒரே தவணையாக வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஊழியர்கள் அதனை பின்பற்றாமல் அரிசி தனியாக சர்க்கரை தனியாக வழங்கி வருகிறார்கள். தட்டி கேட்டால் சரக்கு இல்லை என்று சொல்வார்கள். இதனை தடுக்க TNePDS செயலி உள்ளது. மக்கள் இதன் மூலம் கடைகளில் எவ்வளவு இருப்பு உள்ளது, நாம் எவ்வளவு வாங்கி இருக்கிறோம் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இனி ஒரு கிளிக் பண்ணா, போதும் மொத்த விவரமும் உங்க கையில்… தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…!!!
Related Posts
BREAKING: டிஎன்பிஎஸ்சி நியமனம் ரத்து…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!
இட ஒதுக்கீட்டில் குளறுபடி செய்ததாக கூறி அதிமுக ஆட்சியில் டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 18 மாவட்ட கல்வி அலுவலர்களின் பணி நியமனத்தை ரத்து செய்து நான்கு வாரங்களில் இட ஒதுக்கீட்டை பின்பற்றி புதிய பட்டியலை வெளியிட ஐ கோர்ட் உத்தரவிட்டுள்ளது. ஏழை…
Read moreமே 10 முதல் பூத்துக் குலுங்க போகும் உதகை…. 10 நாட்களுக்கு ரோஜா கண்காட்சி…!!!
நீலகிரி மாவட்டம் முதல் கை ரோஜா பூங்காவில் வருகின்ற மே 10 ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை ரோஜா கண்காட்சி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 126 வது மலர் கண்காட்சி வருகின்ற மே…
Read more