கொரோனா காலகட்டத்தில் வீட்டிலிருந்து பணி செய்ய தொடங்கிய ஐடி ஊழியர்கள் பலர் இன்னும் அலுவலகம் திரும்ப மறுத்து வருகின்றனர். அவர்களை அலுவலகத்திற்கு வர வைக்க புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது டிசிஎஸ் நிறுவனம். 85 சதவீத அலுவலக வருகை பதிவே இருந்தால் மட்டுமே இனி variable pay கொடுக்கப்படும் என்று அறிவித்துள்ளது. Variable pay என்பது சம்பளத்தில் கொடுக்கப்படும் ஒரு பகுதியாகும்.
இனி அலுவலகத்திற்கு வராவிட்டால் சம்பளம் கட்… ஊழியர்களுக்கு ஷாக் கொடுத்த TCS…!!!
Related Posts
ரயிலில் அபாய சங்கிலி எப்படி செயல்படுகிறது தெரியுமா…? கண்டிப்பா இதை தெரிஞ்சு வச்சுக்கோங்க…!!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள். ஏனெனில் ரயிலில் கட்டணம் குறைவு மற்றும் வசதிகள் அதிகம். அதன் பிறகு ரயிலில் பயணிகளுக்கு சில சிறப்பு சலுகைகளும் வழங்கப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ஏராளமான பயணிகள் ரயில் பயணத்தை பெரும்பாலும் விரும்புகிறார்கள். இந்நிலையில்…
Read moreஇனி 1 ஆம் வகுப்பு முதல் தாய்மொழிப் புலமை… மாநில அரசு அதிரடி அறிவிப்பு….!!!!
தாய்மொழி ஆர்வலர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு கல்வியின் தொடக்கத்தில் இருந்து கல்வி அறிவை உறுதி செய்வதற்காக கேரளா அரசு புதிய பள்ளி பாடத்திட்டத்தை அறிமுகம் செய்கின்றது. பள்ளி படிப்பின் அடிப்படை ஆண்டுகளில் தாய் மொழி புலமைக்கு முன்னுரிமை அளிப்பதற்கான குறிப்பிட்ட வழிகாட்டுதல்களை…
Read more