தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகங்களில் கலந்து 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்கள் நிரப்பப்படவில்லை. இந்த நிலையில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு 675 ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களை நிரப்ப கடந்த நவம்பர் 19ஆம் தேதி எழுத்து தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வு முடிவுகள் நவம்பர் 27 நாளை காலை 7.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெற்றோருக்கு உடல் தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, திறன் தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாகவும் அதற்கான தேதிகள் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு விரைவு போக்குவரத்து கழக தேர்வு…. நாளை தேர்வு முடிவுகள் வெளியீடு…!!!
Related Posts
தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்… மக்களே அலெர்ட்டா இருங்க….!!!
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்த்து மத்திய வங்க கடலில் மே 24ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக…
Read moreAPPLY NOW: முதுநிலை தமிழ்ப் படிப்பு அறிமுகம்…. ஜூன் 7 வரை விண்ணப்பிக்கலாம்….!!!
சென்னையில் உள்ள சர்வதேச தமிழ் படிப்பகம் (international institute of Tamil studies) ஐந்து ஆண்டுகள் பயிலக்கூடிய முதுநிலை தமிழ் பட்டப் படிப்பை அறிமுகம் செய்துள்ளது. அதற்கான மாணவர் சேர்க்கை இந்த ஆண்டு முதல் தொடங்க உள்ளது. தஞ்சாவூர் தமிழ் படிப்பகத்துடன்…
Read more