தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு கூடுதல் கல்வி தகுதிக்கான ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. முனைவர் பட்டம் பெற்றால் 25 ஆயிரம், பட்டம் மேற்படிப்பு மற்றும் அதற்கு சமமான படிப்பு படித்தோருக்கு 20000, பட்டப்படிப்பு மற்றும் பட்டய படிப்பு படித்திருந்தால் பத்தாயிரம் ஊக்க ஊதிய தொகை வழங்கப்படும். மேலும் 2020 ஆம் ஆண்டு மார்ச் 10ஆம் தேதிக்கு முன்பு பணியில் சேர்ந்து உயர்கல்வி பெற்று விண்ணப்பித்தவர்களுக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசுப் பணியாளர்கள் கூடுதல் கல்வி தகுதிக்கு ஊக்கத்தொகை… தமிழக அரசு அறிவிப்பு….!!!
Related Posts
நீ எல்லாம் ஒரு பெண்ணா…? உனக்கு எதுக்கு அரசியல்… TVK அக்கா வைஷ்ணவிக்கு நேர்ந்த அவமானம்… விஜய் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவிப்பு…!!!
தமிழக வெற்றி கழகத்தில் இருந்து வைஷ்ணவி விலகுவதாக அறிவித்துள்ளார். இவர் சமூக வலைதளத்தில் தமிழக வெற்றி கழகம் குறித்து மிகவும் புகழ்ச்சியாக பேசி வந்ததோடு தமிழக வெற்றி கழகத்தில் எப்படி இணைவது என்பது குறித்தும் விளக்கம் கொடுத்து வந்தார். இவரை TVK…
Read more“2026 தேர்தலில் வேட்பாளர்கள் தேர்வு”… அமைச்சர்களுக்கு செக் வைத்த ஸ்டாலின்… இனி சென்னையில் இருக்கக் கூடாது… அதிரடி தீர்மானம்…!!!
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தின் போது பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதன்படி திராவிட மாடல அரசின் ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் மக்களின் மகத்தான பேரன்பைப் பெற்ற ரோல்…
Read more