இந்திய ரயில்வேயில் 5,696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான அறிவிப்பை சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பில் 18 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் தகுதி உடையவர்கள் என ரயில்வே துறையில் தெரிவித்த நிலையில் வயது வரம்பு உயர்த்தப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. கொரோனா காரணமாக மூன்று ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி 18 முதல் 33 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். ஓபிசிகளுக்கு மேலும் 3 ஆண்டுகளும் எஸ்சி மற்றும் எஸ்டி களுக்கு மேலும் ஐந்து ஆண்டுகளும் தொடர்பு வழங்கப்பட்டுள்ளது.
அரசுப் பணிகளுக்கான வயது வரம்பு உயர்வு…. வெளியான சூப்பர் அறிவிப்பு…!!!!
Related Posts
1074 பணியிடங்கள்…. 12வது தேர்ச்சி போதும்…. உடனே அப்ளை பண்ணுங்க….!!!
நிறுவனம்: IGI Aviation Services Private Limited பணியின் பெயர்: Customer Service Agent பணியிடங்கள்: 1074 விண்ணப்பிக்க கடைசி தேதி: 22.05.2024 விண்ணப்பிக்கும் முறை: Online கல்வி தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி வயது வரம்பு: 18- 30…
Read moreரயில்வேயில் 1,113 பணியிடங்கள்… விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்…. உடனே முந்துங்க….!!!
தென் கிழக்கு ரயில்வேயில் காலியாக உள்ள பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி பிட்டர், வெல்டர், எலக்ட்ரீசியன் மற்றும் மெக்கானிக் உள்ளிட்ட 1,113 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் ஆர்வமும் உள்ள விண்ணப்பதாரர்கள் வருகின்ற மே மாதம்…
Read more