இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக இரண்டு நாட்டு மக்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் போரில் சிக்கிய ஒரு இஸ்ரேலிய குழந்தை தனது தாயுடன் பேசும் வார்த்தைகளை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில், அம்மா நான் சாக விரும்பவில்லை, எனக்கு ஏழு வயது தான் ஆகிறது, நான் இளைஞனா? நான் இறக்க வேண்டுமா? லியா என்ற குழந்தையின் வார்த்தைகளை அதிகாரிகள் ட்விட்டரில் அவரது தாயிடம் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த செய்தி பலரையும் கலங்க வைத்துள்ளது.