இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே நடந்து வரும் போர் காரணமாக இரண்டு நாட்டு மக்களும் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சமீபத்தில் இஸ்ரேலிய அதிகாரிகள் போரில் சிக்கிய ஒரு இஸ்ரேலிய குழந்தை தனது தாயுடன் பேசும் வார்த்தைகளை ட்விட்டரில் பகிர்ந்து உள்ளனர். அதில், அம்மா நான் சாக விரும்பவில்லை, எனக்கு ஏழு வயது தான் ஆகிறது, நான் இளைஞனா? நான் இறக்க வேண்டுமா? லியா என்ற குழந்தையின் வார்த்தைகளை அதிகாரிகள் ட்விட்டரில் அவரது தாயிடம் பகிர்ந்துள்ள நிலையில் தற்போது இந்த செய்தி பலரையும் கலங்க வைத்துள்ளது.
அம்மா.. நான் சாக மாட்டேன்…. இஸ்ரேலிய போரில் கதறிய 7 வயது குழந்தை….!!!
Related Posts
லாட்டரியால் புற்றுநோயாளிக்கு அடித்த ஜாக்பாட்…. ஒரே நாளில் கோடி கோடியாய் கொட்டிய பணம்….!!!!
லாவோஸ் நாட்டைச் சேர்ந்த செங் சைபன் (46) என்பவர் அமெரிக்காவில் குடியேறினார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எட்டு ஆண்டுகளாக கீமோதெரபி சிகிச்சை பெற்று வருகின்றார். சமீபத்தில் பவர் பால் லாட்டரி விளையாட்டில் டிக்கெட் வாங்கினார். சமீபத்தில் டிராவில் அவர் 1.3 பில்லியன் டாலர்களை…
Read moreஉலகிலேயே மிகவும் ஆழமான குழி…. திடீரென மூடப்பட என்ன காரணம்?… பலரும் அறியாத உண்மை…!!!
உலகில் மிகவும் ஆழமான புலியின் பெயர் கோலா சூப்பர் டீப் போர்ஹோல் ஆகும். இந்தக் குழியை தோண்டும் பணி 1970 ஆம் ஆண்டு மே 24ஆம் தேதி ரஷ்யாவின் கோலா தீபகற்பத்தில் தொடங்கியது. அதன் பிறகு இது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மற்றும்…
Read more