தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அவர் கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பேச்சை நிறுத்தாவிட்டால் இனிமேல் ஐடி விங் மூலம் தாறுமாறாக நாங்கள் விமர்சிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சிப்போம்…. ஜெயக்குமார் காட்டம்….!!!
Related Posts
இன்று காலை 10 மணி வரை 3 மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கும்… வானிலை ஆய்வு மையம் அலர்ட்…!!!
தமிழகத்தில் கோடை மழை பல்வேறு இடங்களில் பரவலாக பெய்து வரும் நிலையில் பல மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இன்று தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று…
Read moreஇலவச சேர்க்கைக்கு “NO” சிபாரிசு…. தமிழகம் முழுவதும் பள்ளிகளுக்கு பறந்தது உத்தரவு….!!!
தமிழகத்தில் இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் அனைத்து தனியார் பள்ளிகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடங்கள் ஒதுக்கப்படுகிறது. இந்த நிலையில் ஒவ்வொரு பள்ளியிலும் நிர்ணயிக்கப்பட்ட இடங்களை விட கூடுதல் விண்ணப்பங்கள் வந்தால் அதனை குழுக்கள் முறையில் மட்டுமே…
Read more