தலைவர் பதவிக்கு தகுதியற்றவர் அண்ணாமலை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தலில் தனித்து போட்டியிட்டால் நோட்டாவுக்கு கீழ்தான் அண்ணாமலைக்கு வாக்கு கிடைக்கும். அவர் கூட்டணி தர்மத்தை மீறி செயல்பட்டு வருகிறார். தன்னுடைய பேச்சை நிறுத்தாவிட்டால் இனிமேல் ஐடி விங் மூலம் தாறுமாறாக நாங்கள் விமர்சிப்போம் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். இந்த கருத்துக்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி வருகிறது.
அண்ணாமலையை இனி தாறுமாறாக விமர்சிப்போம்…. ஜெயக்குமார் காட்டம்….!!!
Related Posts
தமிழகம் முழுவதும் அனைத்து பழைய பேருந்துகளும்….. அமைச்சர் சிவசங்கர் சொன்ன குட் நியூஸ்…!!
தமிழக போக்குவரத்துத் துறையானது மக்களுடைய நலனை கருத்தில் கொண்டு அரசுப்பேருந்துகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சிவசங்கர், தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு,…
Read more“அதிமுகவிடம் இருக்கும் அனைத்தையும் திமுக பறிப்பது உறுதி”…. முதல்வர் ஸ்டாலின் சூளுரை…!!!
தமிழகத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த நாடாளுமன்ற மக்களவைத் தொகுதிகளில் திமுக 40 தொகுதிகளிலும் அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் வெற்றி பெற தற்போதே அதற்கான வேலைகளை திமுக தொடங்கியுள்ளது. இந்த…
Read more