ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நாட்களில் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை சீனாவை சேர்ந்த PANG DONG LAI என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த புதிய சலுகை வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் இதன் மூலமாக நிம்மதியாக பணியாற்றலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தனது வளர்ச்சிக்காகவும் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.
அட இது நல்லா இருக்கே… மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாள் விடுமுறை…. ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை….!!!
Related Posts
கோவிஷீல்டு பாதுகாப்பானது.. கவலைப்பட வேண்டாம்: அஸ்ட்ராஜெனெகா…!!!
கோவிஷீல்டு தடுப்பூசி பாதுகாப்பானது என்று தெரிவித்துள்ளது. இருந்தாலும் இந்த தடுப்பூசியால் பக்க விளைவுகள் ஏற்படும் என்று அஸ்ட்ராஜெனெகா சமீபத்தில் ஒப்புக்கொண்டதை அடுத்து தடுப்பூசி எடுத்தவர்கள் அச்சத்தில் உள்ளனர். சமீபத்தில் இந்த நிறுவனம் தடுப்பூசி தொடர்பாக மீண்டும் பதில் அளித்துள்ளது. அதாவது கோவிஷீல்டு தடுப்பூசியை பெற்றவர்கள்…
Read more1 இல்ல 2 இல்ல மொத்தம் 69 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்.. எங்கு தெரியுமா…???
ஒரு குழந்தையை கருத்தரித்து வளர்ப்பது என்பதே மிகப்பெரிய சவாலாக உள்ளது. அதற்கு நிறைய அன்பு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவை தேவைப்படுகிறது. ஒரு பெண் 69 குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம், ரஷ்யாவில் வசிக்கும் வாலண்டினா வாசிலியேல்…
Read more