நாட்டிலேயே முதல்முறையாக AI, ஆக்மென்டட் ரியாலிட்டி மூலமாக மூளை கட்டிகளை அகற்றி கிம்மின் மருத்துவர்கள் புதிய சாதனையை படைத்துள்ளனர். இதுவரை 18 அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக செய்யப்பட்டுள்ளது. பழைய முறையில் அறுவை சிகிச்சை செய்வதற்கு குறைந்தது நான்கு முதல் ஐந்து மணி நேரம் ஆகும் நிலையில் புதிய முறையில் ஒரு மணி நேரத்தில் அறுவை சிகிச்சை முடிந்து விடும் என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நோயாளி விரைவில் குணமடைவது மட்டுமல்லாமல் செலவுகளும் குறையும் என்று கூறுகிறார்கள்.
இனி 5 இல்ல 1 மணி நேரம் போதும்… AI மூலம் மூளைக் கட்டிகள் அகற்றி மருத்துவர்கள் சாதனை…!!!
Related Posts
“சிறப்பு சலுகை”.. பாஸ்போர்ட் இல்லாமல் உலகம் முழுவதும் செல்லும் 3 பேர்….. யாரெல்லாம் தெரியுமா…?
உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால்…
Read moreஅட..! இது ரொம்ப புதுசா இருக்கே…! கடலுக்கடியில் தபால் பெட்டி… நீந்தி சென்று கடிதம் போடும் மக்கள்…. எங்கன்னு தெரியுமா…?
பொதுவாக தகவல் தொடர்பின் முதல் கட்டமாக ஆரம்ப காலகட்டங்களில் தபால்தான் இருந்தது. பெரும்பாலும் கடிதங்கள் மூலமாகத்தான் ஒருவர் மற்றொருவருக்கு செய்திகளை அனுப்பினர். தற்போது காலம் மாற மாற கையில் ஒரு செல்போன் இருந்தால் போதும் என்ற நிலை வந்துவிட்டது. தற்போது செல்போன்…
Read more