ஊழியர்கள் மன அழுத்தத்தில் இருக்கும் நாட்களில் 10 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளும் புதிய சலுகையை சீனாவை சேர்ந்த PANG DONG LAI என்ற நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. வேலை மற்றும் வாழ்க்கை சூழலை சீராக வைத்துக் கொள்வதற்கு இந்த புதிய சலுகை வழங்கப்படுவதாகவும் ஊழியர்கள் இதன் மூலமாக நிம்மதியாக பணியாற்றலாம் எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. சமீப காலமாக நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும் தனது வளர்ச்சிக்காகவும் வேலை செய்யும் ஊழியர்கள் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாக புகார் அளித்துள்ளது.
அட இது நல்லா இருக்கே… மன அழுத்தத்தில் இருந்தால் 10 நாள் விடுமுறை…. ஊழியர்களுக்கு சூப்பர் சலுகை….!!!
Related Posts
2100ஆம் ஆண்டுக்குள் இமயமலையில் ஓர் அபாயம் இருக்கு…. வெளியான எச்சரிக்கை அறிக்கை…!!
இந்தியாவின் சுற்றுச்சூழல் அறிக்கை-2024, 2100ஆம் ஆண்டுக்குள் இமயமலைப் பனியில் 75 சதவீதம் உருகும் அபாயம் இருப்பதாக சமீபத்தில் மதிப்பிட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பேரழிவுகள் ஏற்படும் என்றும் சுற்றுச்சூழல், வனவிலங்குகள் மற்றும் தாவர இனங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read moreஅடக்கடவுளே…! கொட்டாவி விட்டது குத்தமா…? வாயை மூட முடியாமல் தவித்த இளம் பெண்…. ஷாக் வீடியோ…!!!
அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி மாகாணத்தில் ஜென்னா சினாட்ரா (21) என்ற பெண்மணி வசித்து வருகிறார். இந்தப் பெண்மணி தனக்கு நேர்ந்த ஒரு சோகமான சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் வீடியோ வெளியிட்டுள்ளார். அதாவது இவர் கொட்டாவி விட்டதால் தாடை ஒட்டிக்கொண்டு வாயை…
Read more