பொதுவாகவே பாம்புகள் என்றால் அதிக விஷத்தன்மை கொண்டவையாக இருக்கும். அதனால் மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயப்படுவார்கள். ஆனால் பாம்புகள் சில நேரங்களில் மனிதர்களைப் போல அறிவாக செயல்பட்டாலும் சில நேரங்களில் கோபத்தை வெளிக்காட்டும்.
அதேசமயம் சில நேரங்களில் சமையலறை மற்றும் வாகனங்கள் என பல இடங்களில் பதுங்கி மனிதர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தவும். சிலர் இதனை கையில் எடுத்து விளையாடுவதையும் அதன் மீது படுத்து உறங்குவதையும் அடிக்கடி வீடியோவாக பார்த்து வருகிறோம். அப்படி இங்கு ராட்சச பாம்புகளுடன் சிறுமி ஒருவர் படுத்து உறங்குகின்றார். இந்த காட்சி தற்போது வைரலாகி வரும் நிலையில் பலரையும் கதற வைத்துள்ளது.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க