ரயில் பயணத்தின்போது பயணிகள் காட்டும் ஒரு சிறிய அஜாக்கிரதை எத்தகைய ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை உணர்த்தும் வகையில், தோழி ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்திற்காகப் பதிவு செய்துகொண்டபோது நிகழ்ந்த ஒரு திரில்லர் சம்பவம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
ரயிலில் மேல் பர்த்தில்அமர்ந்து கொண்டு தனது தொலைபேசியில் மும்முரமாக இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் தயாரித்துக் கொண்டிருந்த இளம் பெண் ஒருவருக்கு அருகில், அவசர கால ஜன்னல் அருகே இளம் பெண் ஒருவர் அமர்ந்திருந்தார். அப்போது திடீரென முகமூடி அணிந்த வியாபாரி ஒருவர் அந்தப் பெண்ணின் அருகில் வந்து நிற்பதைப் பார்த்ததும், ஆரம்பத்தில் அது சாதாரண விற்பனைப் பேச்சு போலத் தெரிந்தாலும், எதிர்பாராதவிதமாக நடந்த அந்தச் சம்பவம் அருகில் இருந்த பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தத் தருணம் புகைப்படமாகவும் பதிவாகியுள்ளது.
நாம் செய்யும் பயணங்களின் போது அறிமுகமில்லாத நபர்களை உடனே நம்பிவிடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்நிகழ்வு உணர்த்துகிறது. குறிப்பாக, தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் எப்போதும் தங்களைச் சுற்றியுள்ள சூழல் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்ற பாடத்தை இச்சம்பவம் கற்பித்துள்ளது. தனியாகப் பயணம் செய்யும் பெண்கள் இரவு நேரங்களிலோ அல்லது கூட்ட நெரிசல் குறைந்த நேரங்களிலோ தங்களின் இருக்கை அல்லது பர்த்தில் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும். அருகில் வருபவர்கள் அல்லது விற்க வருபவர்களிடம் தேவையின்றி உரையாடுவதைத் தவிர்ப்பதுடன், உங்களது உடமைகளையும் கைப்பேசியையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும்.
My friend was travelling by train and sitting on the upper berth, busy on her phone and probably making an Instagram Reel.
Everything seemed completely normal until she noticed a young girl sitting near the emergency window.
Suddenly, a masked vendor came and stood right in front… pic.twitter.com/7oMHv0VvOn— Aradhya (@ItsAradhya__) August 16, 2026
“>
அவசர காலங்களில் உடனடியாகப் உதவிகளைப் பெற ரயில்வே பாதுகாப்புப் படை மற்றும் அரசாங்க ரயில்வே காவல்துறை எண்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.
