தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
திறந்து கிடந்த வீடு… நொடிப் பொழுதில் ரூபாய் ஒரு லட்சத்தை திருடி சென்ற பெண்… வெளியான சிசிடிவி காட்சிகளால் பரபரப்பு..!!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கொங்கு மெயின் ரோடு பகுதியில் வசிக்கும் ஜெயசந்திரனின் வீட்டில், கதவை பூட்டாமல் இருந்ததைப் பயன்படுத்தி பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ள நிலையில்,…
Read moreBreaking: பள்ளி வேன் மீது ரயில் மோதி கோர விபத்து… கேக் கீப்பர் சிறையில் அடைப்பு… 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு..!!
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை 7:45 மணியளவில் பரிதாபமான விபத்து ஒன்று நடந்தது. பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த வேன் ஒன்று, ரயில்வே லெவல் கிராசிங் வழியாக செல்லும் போது, சிதம்பரம் நோக்கி வந்த பயணிகள் ரயில் வேகமாக மோதி…
Read more