தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுகொட்டாய் கிராமத்தில் முனிவேல்(22) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில் முனிவேல் பாலக்கோடு பகுதியில் ஒரு பெண்ணை காதலித்ததாக தெரிகிறது. இவரது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் மன உளைச்சலில் இருந்த முனிவேல் தனது வீட்டிற்கு அருகில் இருக்கும் தோட்டத்திற்கு சென்று விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முனிவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்…. வாலிபர் எடுத்த விபரீத முடிவு…. கதறும் குடும்பத்தினர்…!!
Related Posts
துபாயில் உள்ள கணவருடன் போனில் ஏற்பட்ட சண்டை… மனைவி எடுத்த விபரீத முடிவு… நிர்க்கதியாய் நிற்கும் குழந்தைகள்…!!
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியை சேர்ந்த தம்பதியினர் பிரபாகரன்- சுஜாதா (33). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாயில் வேலைப் பார்த்து வருகிறார். இந்நிலையில் கணவன்- மனைவி இருவரும் அடிக்கடி செல்போன்…
Read moreஅடப்பாவமே…! ஒரே நொடியில் சுக்குநூறான கனவு…. நண்பரை பார்க்க சென்ற இடத்தில் இப்படியா….? கதறும் குடும்பத்தினர்….!!
சென்னை மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்தவர் வசந்தகுமார். இன்ஜினியரிங் பட்டதாரியான வசந்தகுமார் போரூரில் தங்கி தனியார் பயிற்சி மையத்தில் சப் இன்ஸ்பெக்டர் தேர்விற்கு படித்து வந்தார். இவரது நண்பர் அம்ருதீன் திருவான்மியூரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவம் நடந்த…
Read more